ஒழுங்கும் முறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

54பார்த்தது
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கோபிசெட்டிபாளையம்
விளைபொருள்- தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

லாட்: 38
விவசாயிகள்: 15
வியாபாரிகள்: 7

மூட்டைகள்: 117
அளவு: 54. 75 குவிண்டால்
மதிப்பு: ₹4, 92, 901/_


அதிக விலை: 94. 07
குறைந்த விலை: 90. 27
சராசரி விலை: 93. 07

விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி