மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

84பார்த்தது
மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
கோபி அருகே உள்ள டி என் பாளையம், கே எம் பாளையம் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் நேற்று இரவு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கே எம் பாளையம் சந்தை கடை அருகே சத்தியமங்கலம் காந்தி நகரை சேர்ந்த பெரியசாமி 39 என்பவர் சட்ட விரோதமாக அது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்து போலீசார் கைது செய்தனர்.
இவரிடமிருந்து ஏழு மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி