திமுக வேட்பாளர் தனது வாக்கினை பதிவு செய்தார்

586பார்த்தது
ஈரோடு:

பேட்டி: கே. இ பிரகாஷ் - ஈரோடு பாராளுமன்ற திமுக வேட்பாளர்.

*****************************

ஈரோடு மோளக்கவுண்டன் பாளையத்தில் உள்ள, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கேள்வி பிரகாஷ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக உற்சாகமாக தனது வாக்குப்பதிவினை செய்து வருகின்றனர்.

திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளதால், ஈரோடு தொகுதியில் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி