குடிநீர் குழாய் பதிக்கும் பணி

79பார்த்தது
குடிநீர் குழாய் பதிக்கும் பணி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் ஆற்று நீர் கொண்டு செல்லும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் இன்று நேரு வீதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது.

தொடர்புடைய செய்தி