பிரிட்ஜில் கிடந்த பெண்ணின் உடல்! நினைவுக்கு வரும் கொடிய கொலை

84பார்த்தது
பிரிட்ஜில் கிடந்த பெண்ணின் உடல்! நினைவுக்கு வரும் கொடிய கொலை
பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியில் அமைந்துள்ள் வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்து இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் நேற்று (செப். 21) கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு நாட்டின் தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரின் காதலன் அஃப்தாப் அமீன் 35 துண்டுகளாக வெட்டி உடலை பிரிட்ஜில் வைத்திருந்தார். மகாலட்சுமி கொலையும் இதே பாணியில் அரங்கேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி