கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு

51பார்த்தது
கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு
சிதம்பரத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார். திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பலகார வியாபாரியான மாணிக்கம் (73), இன்று பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட மயக்கத்தால் நிலைகுலைந்து கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி