காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனிய மக்கள்

72பார்த்தது
காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனிய மக்கள்
தெற்கு காசாவில் உள்ள ராஃபாவின் சில பகுதிகளில் இருந்து உடனடியாக பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்த நிலையில் குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். சுமார் ஒரு லட்சம் நபர்கள் வரை இந்த பகுதியில் மக்கள் வசித்து வரும் நிலையில் தரைவழி தாக்குதலை எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் ராணுவம் தொடங்கலாம் என்பதால் கழுதை வண்டிகளிலும், இன்ன பிற வாகனங்களிலும் மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி