சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய் இவ்வளவு ஆபத்தானதா?

55பார்த்தது
சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய் இவ்வளவு ஆபத்தானதா?
சென்னையில் 5 வயது சிறுமி சுதக் ஷாவை இரண்டு நாய்கள் கடித்ததில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ’ராட்வீலர்’ (Rottweiler) இன நாய்கள் தான் சிறுமியை கடித்து வைத்ததாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வகையான நாய்கள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதனால் ஏற்படும் காயங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மன நலனில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி