இறந்ததது ஜெயக்குமாரே அல்ல.. அடித்துக்கூறும் மனைவி

74பார்த்தது
இறந்ததது ஜெயக்குமாரே அல்ல.. அடித்துக்கூறும் மனைவி
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில். ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இறந்தது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுக்கும் நிலையில் இந்த டிஎன்ஏபரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்வெளியாகியுள்ளது.