எடுபுடி பணி: 400 கி.மீ பயணம் செய்து வந்த இளைஞர்..!

67பார்த்தது
எடுபுடி பணி: 400 கி.மீ பயணம் செய்து வந்த இளைஞர்..!
ஏர் இந்தியாவில் மூட்டை தூக்கும் எடுபிடி வேலைக்கு 10ம் அல்லது 12 ஆம் வகுப்பு தகுதியுடன் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்காக பட்டதாரி இளைஞர்கள் பலர் குவிந்தனர். இதில் பிபிஏ படிக்கும் ஒருவர் 400 கி.மீ பயணம் செய்து வந்துள்ளார். பின்னர் பேசிய அவர் "இந்த வேலைக்கு ரூ.22,500 சம்பளம் தருகிறார்கள். வேலை கிடைத்தால் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு வந்து விடுவேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி