கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு! மாணவர்கள் யாரை அணுக வேண்டும்?

56பார்த்தது
கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு! மாணவர்கள் யாரை அணுக வேண்டும்?
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரு.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். அதன்படி மாணவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், நிறுவனங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கல்விக் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி