இலங்கையின் புதிய அதிபருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

70பார்த்தது
இலங்கையின் புதிய அதிபருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுரா குமார திசநாயகவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது தள X பக்கத்தில், "அனுரா குமார திசநாயகே அவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை அதிபர் அவர்கள் செயல்பட வேண்டுமென்று அஇஅதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி