நடுரோட்டில் போதையில் கணவன், மனைவி அட்டூழியம் (வீடியோ)

82பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் நடுரோட்டில் மதுபோதையில் ஒரு தம்பதி ரகளையில் ஈடுபட்டுள்ளது. சாலையில் சென்ற வாகனங்களின் குறுக்கே படுத்து அட்டூழியம் செய்துள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மனைவியை கணவன் கடுமையாக தாக்கியதோடு, அப்பகுதியில் சென்றவர்கள் மீது கற்களை வீசியும் கணவர் ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி