மது போதையில் சாக்கடைக்குள் சிக்கிக்கொண்ட நபர் (வீடியோ)

64பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மதுபிரியர் ஒருவர் மூச்சு முட்ட மது குடித்து விட்டு அருகில் ஓடிக்கொண்டிருந்தது சாக்கடையில் விழுந்துள்ளார். அது பெரிய கால்வாய் போன்ற சாக்கடை என்பதால் அதன் உள்ளே சிக்கிக்கொண்டார். கழிவு நீர் செல்வதற்காக சாலைக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த 30 அடி வடிகால் குழாயில் சிக்கிக்கொண்டதால் அவரால் வெளியே வர முடியவில்லை. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அந்த நபரை கடும் சிரமத்திற்கு பின் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி