"தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது"

62பார்த்தது
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். கல்வி விருது விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், "போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள். உங்கள் அடையாளத்தை இழக்காதீர்கள். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது. போதைப்பொருள் ஒழிக்க ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல அதற்கான மேடையும் இது இல்ல. உங்கள் சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி