யானைகள் மனித இனத்திற்கு ஆற்றும் பங்கு என்ன தெரியுமா?

70பார்த்தது
யானைகள் மனித இனத்திற்கு ஆற்றும் பங்கு என்ன தெரியுமா?
காடுகளையும், புல்வெளிகளையும் வளர்ப்பதில் யானைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. யானைகள், தாம் உண்ட பழங்களின் விதைகளை வயிற்றில் தாங்கிச் சென்று வழியெங்கும் விதைக்கின்றன. சாணம் வழியாக வெளியே வரும் பொழுது, அவை வீரியமிக்க விதைகளாக மாறி அதிக அளவில் முளைக்கின்றன. இதனால் பல காடுகள் உருவாக்கப்படுகிறது. தனக்கு மட்டுமின்றி, மற்ற விலங்குகளின் உணவு தேவையும் யானைகள் பூர்த்தி செய்து பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி