புரளிகளுக்கு இடமளிக்காத திமுக.. ஸ்டாலின்

69பார்த்தது
புரளிகளுக்கு இடமளிக்காத திமுக.. ஸ்டாலின்
“நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.450 கோடிக்கு மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது” என இன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி