திமுக கிளை செயலாளரை குத்தி கொன்ற கும்பல்

54பார்த்தது
திமுக கிளை செயலாளரை குத்தி கொன்ற கும்பல்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தவிட்டுராஜ் என்பவர் தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். நேற்று டீக்கடையில் உட்கார்ந்திருந்த போது அங்கு வந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தவிட்டுராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்பகையா அல்லது வேறு எதுவும் காரணமா என பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி