ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

52பார்த்தது
ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்
முறைகேடு புகாரில் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அதிமுகவைச் சேர்ந்த சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தியை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். இவர் விதிமுறைகளை மீறி அரசு நிதியை செலவழித்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி