இயக்குனர் கே. பாலசந்தரிடம் இருந்த வித்தியாசமான பழக்கம்..!

57பார்த்தது
இயக்குனர் கே. பாலசந்தரிடம் இருந்த வித்தியாசமான பழக்கம்..!
தன்னுடைய அழுத்தமான கதையை மட்டுமே நம்பி பாலசந்தரின் படைப்புகள் படைக்கப்பட்டதால் புகழ்பெற்ற நடிகர்களை இவர் தனது படங்களில் தேர்வு செய்ததில்லை. இவரது ஒரு படத்தில் கூட எம்.ஜி.ஆர் நடித்ததில்லை. அதே போல் சிவாஜி கூட ‘எதிரொலி’ என்கிற படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார். நல்ல திரைப்படங்களுக்கு கதைகள் மட்டும் முக்கியம் என்று நம்பிய அவர், தனது படங்களில் பெரிய நடிகர்களை தவிர்த்து, கதைக்கான நாயகர்ளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வைத்தார்.

தொடர்புடைய செய்தி