புதுச்சேரி சப்பரத்தில் வீதி உலா

66பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று புதுச்சேரி சப்பரத்தில் பெருமாள் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி