திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவது தொடர்கதை ஆகி வருகின்றன.
தொடர்ந்து பொதுமக்களுக்காக தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை மர்ம நபர்கள் வாங்கி சென்று கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.