திருச்சி to சென்னை: சிறப்பு மின்சார ரயில் அறிவிப்பு

85பார்த்தது
திருச்சி to சென்னை: சிறப்பு மின்சார ரயில் அறிவிப்பு
விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோர்கள் வசதிக்காக திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று(ஏப்ரல் 21) இரவு 11 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இந்த ரயில் காலை 7:40 மணிக்கு சென்னனை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி