பழனி: கடையடைப்பால் வர்த்தகம் பாதிப்பு

59பார்த்தது
பழனி: கடையடைப்பால் வர்த்தகம் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் ஹோட்டல், டீக்கடை, பேன்சி பொருட்கள், வணிக நிறுவனங்கள் என 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இதன் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடந்த முழு கடையடைப்பு போராட்டத்தால் சுமார் ரூ. 2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி