பழனி: பள்ளத்தை சரிசெய்யும் பணி தீவிரம்

80பார்த்தது
பழனி: பள்ளத்தை சரிசெய்யும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று பள்ளத்தை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஈடுபட்டனர். தடுப்புகளை அமைத்து பள்ளத்திற்கு சிமெண்ட் கலவை கொட்டி சரி செய்தனர். சாலையை சரி செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்
Job Suitcase

Jobs near you