கல்லூரி மாணவர்களுக்கு வடை

66பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் கல்லூரி மாணவர்களுக்கு வடை கொடுத்து திமுக மாணவர் அணியினர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மோடி வாயால் வடை சுட்டு 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது எனக் கூறி இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். மாணவரணி நிர்வாகிகள் பிரேம், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி