நத்தத்தில் நிறைவு பெற்றது ஜமாபந்தி

56பார்த்தது
நத்தத்தில் நிறைவு பெற்றது ஜமாபந்தி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலகத்தில் 1433 ம் பசலிக்கான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் நத்தம் தாலுகாவிற்குட்பட்ட 26 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 671 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 94 மனுக்களுக்கு தீர்வு செய்து கொடுக்கப்பட்டது. மீதம் உள்ள மனுக்களுக்கு ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி