12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு

568பார்த்தது
12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு
கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நாளான பெரிய வியாழன் இன்று மாலை 6: 00 மணிக்கு திருப்பலி நடுவே பாதம் கழுவும் திருச்சடங்கு நடைபெறும். திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி, பொதுமக்கள் 12 பேரின் பாதங்களை கழுவி பாதங்களில் முத்தமிடுவார். மற்ற கிறிஸ்துவ தேவாலயங்களில் அந்தந்த பங்குதந்தையர்கள் இந்த திருச்சடங்கை செய்வார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி