பழங்களை கொண்டு சிறப்பு தீபாராதனை

78பார்த்தது
பழங்களை கொண்டு சிறப்பு தீபாராதனை
தேய்பிறை பஞ்சமியையொட்டி நேற்று திண்டுக்கல் கிழக்கு ரத வீதி ஜான் பிள்ளை சந்தில் வாராகி அம்மன் கோயிலில் வாராகி அம்மனுக்கு மஞ்சள், தேங்காய், இளநீர், பால், எலும்பிச்சை, தயிர், மஞ்சள், குங்குமம், திருமஞ்சனம் என 10 வகையான அபிஷேகங்கள், பழங்களை கொண்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை. தீபாராதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி