பாப்பிரெட்டிப்பட்டியில் தெருமுனை கூட்டம்

79பார்த்தது
மக்களை பாதிக்கும் ஒன்றிய மோடி அரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் இன்று வட்ட செயலாளர் தனுஷன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் வஞ்சி , தீர்த்தகிரி சொக்கலிங்கம் சேகர் வட்டக் குழு உறுப்பினர் மனோகரன் கிருஷ்ணவேணி கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி