நல்லம்பள்ளி அருகே சரக்கு வாகனம் திருட்டு

59பார்த்தது
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி, இவர் சேஷம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, கடை வைத்து வாழைப்பழம் விற்பனை செய்து வருகிறா ர். கடந்த 5ம் தேதி இரவு, கடை முன்பு தனது சரக்கு வாகனத்தை நிறுத் தியிருந்தார். நேற்று சென்று பார்த்த போது, வாகனம் திருடு போயிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தொடர்புடைய செய்தி