பெரியாம்பட்டி அருகே தீ விபத்து, குடோன் எரிந்து நாசம்

65பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வட்டம், பெரியானஅள்ளி விநாயகா நகர் அட்டை கம்பெனி அருகில் தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு புறமாக சின்னராஜ் என்பவரது நிலத்தில் பிரகாஷ் என்பவர் வாடகைக்கு அருகே உள்ள குடோன் இன்று செப்டம்பர் 26 அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. குடோனில் உள்ளே வைத்திருந்த டயர்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும், பாலக்கோடு தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி