கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு

62பார்த்தது
கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு
கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தள பக்கத்தில், "கர்நாடகாவில் தனியார் துறையின் தொழில்கள் மற்றும் நிறுவனங்களில், கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மசோதா குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் விரிவான ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி