பிப்.12 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்

75பார்த்தது
பிப்.12 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (பிப்.07) மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 12ம் தேதி வரை வறண்ட வானிலையை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி