வேன் கவிழ்ந்து விபத்து.

2251பார்த்தது
சேலம் மாவட்டம் அயோத்திபட்டினம் அருகே சுக்கம்பட்டி கிராத்தை சேர்ந்த சுமார் 10 நபர்கள் திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு 60 ம் கல்யாணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி சென்றுக்கொண்டிருந்தனர்

அப்போபோது கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாங்குளத்தில் வேன் அப்செட் ஆகி விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்துவந்த சிறுப்பாக்கம் போலிசார் வேனில் அடிப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி