மாரியம்மன் தேர்திருவிழா.

81பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வ. சித்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

அலங்கரிக்கப்பட்ட சாமி தேரில் முக்கிய வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி