வேப்பூரில் அரைமணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு.. பொதுமக்கள் அவதி

68பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் இன்று (செப்டம்பர் 19ஆம் தேதி) அன்று மாலை 4 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவரும் பெரும் சிரமம் அடைந்தனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி