பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

72பார்த்தது
பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத ஒன்றிய அரசின் 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை: தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு!

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு நன்மையையும் வரப் போவதில்லை என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி