பண்ருட்டி: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

3285பார்த்தது
பண்ருட்டி: லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் காவல் துறையினர் லிங்க்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் நெல்லிக்குப்பம் கொத்பா பள்ளியை சேர்ந்த நசாம் என்பவர் ஆவார். அவரை கைது செய்து, காவல் துறையினர் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருங்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி