வீரப்பெருமாநல்லூர் மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பு

68பார்த்தது
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பெருமாநல்லூர் மக்களை சந்தித்து நன்றி கூறினார்.

உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி