சிறு கிராமத்தில் உள்ள கோவிலில் தீமிதி திருவிழா

68பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமத்தில் உள்ள கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக இன்று மாலை நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இது மட்டும் இல்லாமல் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி