குறிஞ்சிப்பாடியில் குருபூஜை விழா கோலாகலம்

68பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியில் உள்ள பி‌. பி. எஸ் திருமண மண்டபத்தில் எம்பிரான் திருநாளைப்போவார் நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு தேவார இசை, திருவாசகமும், பெரியபுராணமும் சமய சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார் கலந்து கொண்டனர்.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி