சாலை நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி

85பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது நெய்வேலி அருகே பெரியகுறிச்சி பகுதியில் சாலை நடுவே தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி