இன்னும் உக்கிரமா இருக்கும்! மக்களே உஷார்

569பார்த்தது
இன்னும் உக்கிரமா இருக்கும்! மக்களே உஷார்
வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதலான வெப்பத்தில் சேலம் தகித்துக்கொண்டிருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஏப்ரல் 23, 108 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து நாட்டிலேயே அதிக வெயில் பதிவான இடங்களில் 3 வது இடம் பிடித்தது சேலம். அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், வெயிலிலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி