கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பம் பெயர் பலகை சார்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் காற்று அடிக்கும் போது கீழே விழும் சூழ்நிலையில் உள்ளது.
இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.