குறிஞ்சிப்பாடி இன்று இரவு சாரல் மழை

75பார்த்தது
குறிஞ்சிப்பாடி இன்று இரவு சாரல் மழை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி