கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளின் வாசல்களில் இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வண்ண கோலங்கள் போட்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தாலும் ஏராளமான இல்லத்தரசிகள் வண்ண கோலம், சிக்கு கோலம், ரங்கோலி கோலங்கள் போட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.