நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு

72பார்த்தது
நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் 7வது வார்டு காட்டுக்கொல்லையில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியை நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி