குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் கட்டும் பணி தீவிரம்

599பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் மாரியம்மன் கோவில் அருகே ரூ. 4 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பேருந்து நிலையம் உள்ளே பேருந்துகள் சென்று வர அடித்தளம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி