வடலூர் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசனம்

82பார்த்தது
வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு சித்திரை மாத ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்பட்டது. இதில், கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி